அமைச்சர் க.பொன்முடி 
தற்போதைய செய்திகள்

பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி நாளை (ஜூலை 1) ஆலோசனை

பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை (ஜூலை 1) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

DIN

பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை (ஜூலை 1) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பருவத்தேர்வு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாநிலம் முழுவதும் உள்ள 13 பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT