தற்போதைய செய்திகள்

‘மக்கள் நீதி மய்யத்துடன் பேசினோமா?’ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம்

DIN

கூட்டணி தொடர்பாக திமுக தவிர்த்த வேறு எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், “தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவிடமிருந்து அழைப்பு வரவில்லை” என்றார். 

தொடர்ந்து அவர், “மக்கள் நீதி மய்யத்துடன் பேசியதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. தொகுதி பங்கீடு தொடர்பாக வெளியாகும் வதந்திகள் மற்றும் யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. மேலும் மூன்றாவது அணியின் மீது நம்பிக்கை கிடையாது” என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT