முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆட்சியைப் பிடிப்பது யார்..? திமுக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

தற்போதைய செய்திகள்

ஆட்சியைப் பிடிப்பது யார்..? திமுக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

சைதாப்பேட்டை தொகுதி முதல் சுற்று: திமுக  2673  வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. 

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் 2,000 வாக்குகள் பெற்று முன்னிலை.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பெ.சு.தி சரவணன் 107 வாக்குகள் பெற்று முன்னிலை .

ஆவடி திமுக வேட்பாளர் ஆவடி.சா.மு.நாசர் 500 வாக்குகள் பெற்று முன்னிலை.

செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரி 1,300 வாக்குகள் பெற்று முன்னிலை.

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் முதல் சுற்றில் 1,463 வாக்குகள் பெற்று முன்னிலை.

செஞ்சி தொகுதியில் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 1,359 வாக்கு பெற்று முன்னிலை.

திருவண்ணாமலை தொகுதியின் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 3,300 வாக்குகள் பெற்று முன்னிலை.

முழு கட்டுரையைப் படிக்க →