தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.   

DIN

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் தலைமறைவாக இருந்து வந்த மல்யுத்த வீரர் சுஷில்குமாரை தில்லி தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். 

இந்நிலையில், சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் சுஷில்குமாரை தில்லியில் தில்லி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT