முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 24,166 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 24,166 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
கேரளத்தில் புதிதாக 24,166 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கேரளத்தில் புதிதாக 24,166 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் முதல்வர் பினராயி விஜயனின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 24,166 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8063 ஆக உயர்ந்துள்ளது. 

2,41,966 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →