முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை புத்தகக் காட்சி ஜன. 5-ல் தொடங்குகிறது!

சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்  சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்தப் புத்தகக்  காட்சி, வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்  நடைபெறவுள்ளது.

கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →