தற்போதைய செய்திகள்

மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது: ராகுல்

மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது என்று ராகுல் தெரிவித்தார்.

DIN

மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது என்று ராகுல் தெரிவித்தார்.

மக்களவையில் ராகுல் காந்தியின் நேற்றைய பேச்சில் சில பகுதிகளை நீக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல், “மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

”நான் சொல்ல வேண்டியதை நான் சொன்னேன், அதுதான் உண்மை. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நீக்கலாம். உண்மை எப்போதும் உண்மையேயாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று(ஜூலை 1) பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அதில் ஹிந்துக்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய சில பகுதிகளும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களும் மற்றும் அக்னிவீர் குறித்து பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT