மழை (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

பகல் 12 முதல் 1 மணி வரை அண்ணாநகர் மேற்கில் 90 மி.மீ.

DIN

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இன்று(அக். 30) பகல் 12 முதல் 1 மணி வரை அதிகபட்சமாக அண்ணாநகர் மேற்கு பகுதியில் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல், மணலி புதுநகர், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை பகுதிகளில் 60 மி.மீ. மழை” பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர், பெரம்பூர், மணலி, நெற்குன்றம், அண்ணாநகர், அமைந்தகரை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 31 போ் கைது

SCROLL FOR NEXT