மணிமேகலை சுப்பிரமணியன்  
தற்போதைய செய்திகள்

ஔவை துரைசாமி மகள் மணிமேகலை சுப்பிரமணியன் காலமானார்

உரைவேந்தர் ஔவை துரைசாமி மகள் மணிமேகலை சுப்பிரமணியன் காலமான செய்தி...

DIN

உரைவேந்தர் ஔவை துரைசாமி மகளும் முனைவர் ஔவை நடராசனின் சகோதரியும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருளின் அத்தையுமான  மணிமேகலை சுப்பிரமணியன் காலமானார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஏப். 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் காலமானார்.

மணிமேகலை சுப்பிரணியனின் இறுதிச்சடங்கு, சென்னை போரூர் அருகே மதனந்தபுரம் ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவிலுள்ள அவருடைய மகன் ராஜன் இல்லத்தில் புதன்கிழமை காலை நடைபெறும்.

தொடர்புக்கு: ராஜன் - 9962291958

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT