மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கிறது.
இந்நிலையில், அணைக்கு நீா்வரத்து 30,850 கன அடியாக நீடிப்பதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 23,850 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 800 கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 6,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் கடந்த 3 நாள்களாக 120 அடியாக உள்ளது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
The water level in the Mettur Dam remained at 120 feet for the third day, while the inflow of water into the dam remained at 30,850 cubic feet per second on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.