கடலூர் மாவட்ட தினமணி நாளிதழ் நிருபர் ஜெ.ஆர்.சீனுவாசன் தந்தை ஜெ.ராமதாஸ் காலமானார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி மேலப்பாளையத்தில் வசித்து வந்த ஜெ.ராமதாஸ்(கல்வித்துறை ஓய்வு) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை காலை 4 மணியளவில்(டிச.3) அவரது இல்லத்தில் காலமானார்.
இவருக்கு தினமணி நாளிதழ் மாவட்ட நிருபர் ஜெ.ஆர்.சீனுவாசன், சுபாஸ்ரீ இன்வெர்ட்டர் சேல்ஸ் & சர்வீஸ் கடை உரிமையாளர் ஜெ.ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.