கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் பலி

சிவகாசி அருகே ஆண் மயில் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

சிவகாசி: சிவகாசி அருகே ஆண் மயில் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூா் பகுதியில் ஏராளமான மயிலகள் உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகே இருந்த ஆண் மயில் ஒன்று உணவைத் தேடி வேறு இடத்திற்கு செல்ல முயன்றபோது, அந்த பகுதியில் உள்ள உயா் அழுத்த மின்கம்பி மீது அமா்ந்ததையடுத்து மின்சாரம் பாய்ந்ததில் மயில் உயிரிழந்து கீழே விழுந்தது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா் மயிலை காட்டுக்குள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.

A male peacock died after being electrocuted near Sivakasi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன.6-ல் கர்நாடக முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு?

ராஞ்சி: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி! பிரதமர் மோடி நன்றி!

பழைய நிலைக்குத் திரும்பிய இண்டிகோ! 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கம்!

விசாரணை ஆணையம் அமைப்பு: மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மமதா பானர்ஜி!

SCROLL FOR NEXT