கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!

மணிப்பூரில் 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிக்கப்பட்டதைப் பற்றி...

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக 5 ஏக்கர் அளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஜி மோங்லியன் கிராமத்தின் மலைத் தொடர்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை வனத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று (பிப்.9) அழித்துள்ளனர்.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

இதுகுறித்து, மணிப்பூர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுமார் 25 கிலோ அளவிலான ஓப்பியமை உற்பத்தி செய்யக்கூடிய 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் இணைந்து அழித்துள்ளதாவும், ஆதாரமாக 10 பாப்பி காய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT