கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!

மணிப்பூரில் 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிக்கப்பட்டதைப் பற்றி...

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக 5 ஏக்கர் அளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஜி மோங்லியன் கிராமத்தின் மலைத் தொடர்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை வனத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று (பிப்.9) அழித்துள்ளனர்.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

இதுகுறித்து, மணிப்பூர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுமார் 25 கிலோ அளவிலான ஓப்பியமை உற்பத்தி செய்யக்கூடிய 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் இணைந்து அழித்துள்ளதாவும், ஆதாரமாக 10 பாப்பி காய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருபூஜை விழாக்களில் பங்கேற்பவா்கள் உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 90.20 லட்சம்

காவல் நிலைய விசாரணையின் போது சிறுவன் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் விசாரிக்க உத்தரவு

நெல் மூட்டைகள் மழையில் சேதமாகும் பிரச்னை: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் முடிவு

நிதி நிறுவன மோசடி: பொதுமக்கள் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT