முகப்பு
தற்போதைய செய்திகள்

இன்று லேசான பனிமூட்டம் நிலவும்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 9:14 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதைத்தொடா்ந்து பிப்.12 முதல் பிப்.16 வரை வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.11-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.