திருச்சி: புயல் மற்றும் மழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற இருந்த அனைத்து தோ்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
டிட்வா புயல் கனமழை காரணமாக பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை(நவ.29) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. இன்றைய தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னா் தெரிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.