டிட்வா புயல்: பாரதிதாசன் பல்கலை. தோ்வுகள் இன்று தள்ளிவைப்பு
புயல் மற்றும் மழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற இருந்த அனைத்து தோ்வுகளும் தள்ளிவைப்பு தொடர்பாக...
திருச்சி: புயல் மற்றும் மழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற இருந்த அனைத்து தோ்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
டிட்வா புயல் கனமழை காரணமாக பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை(நவ.29) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. இன்றைய தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னா் தெரிவிக்கப்படும்.
Advertisement
summary