கலாஷேத்ரா நிறுவனரும் பிரபல இந்திய பரதக் கலைஞருமான ருக்மிணி தேவி அருண்டேலின் நினைவைப் போற்றும் வகையில் கலாஷேத்ரா வளாகத்தில் ‘சரஸ்வதி அந்தர்வாஹினி’ எனும் தலைப்பில் ஃபிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை ஐந்து நாள் விழா கொண்டாடப்படுகிறது. பார்வையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
நாள்: ஃபிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை
இடம்: கலாஷேத்ரா, திருவான்மியூர், சென்னை.