உள்ளாட்சித் தேர்தல் 2019

தஞ்சையில் 1,378 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்டத் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதற்காக மொத்தம் 1,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரை 7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT