மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந்நேரங்களில் கோயில் தரிசனம் செய்தால், வெப்ப மாற்றம் காரணமாக தேவ பிம்பத்தையும் பாதிக்கும்.
ஜீவ சக்தி நிறைந்த தெய்வீகத்திலும் இந்த மாற்றம் நிகழாமலிருக்கவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாகாது என்று கூறுவது. மேலும் படிக்க......
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.