முகப்பு
ஆன்மிகம்

45-ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்

குரோம்பேட்டை, கிருஷ்ணா நகரில் ஸ்ரீ ராமபக்த சமோஜத்தின் ஆதரவில் 45-ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி ஜனனோத்ஸவம் ஏப்ரல் 13 தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

குரோம்பேட்டை, கிருஷ்ணா நகரில் ஸ்ரீ ராமபக்த சமோஜத்தின் ஆதரவில் 45-ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி ஜனனோத்ஸவம் ஏப்ரல் 13 தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் தினசரி மாலை,

ஏப்ரல் 18, 19 - ஸ்ரீராம அஷ்டபதி பஜன்

ஸ்ரீதியாகராஜ இராமாயணம் - ஸங்கீத உபன்யாசம்

கதிராமங்கலம் கணேசன், கல்லூர் காசிராமன் பங்கேற்பு.

ஏப்ரல் 20,21 - ஸ்ரீ ஜெயதேவர் அஷ்டதி பஜன்

ஸ்ரீதியாகராஜ இராமாயணம் - ஸங்கீத உபன்யாசம்

ஏப்ரல் 22 - தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனைகள் திருமதி மீராசங்கரன் குழுவினர் பங்கேற்பு

ஏப்ரல் 23 இரவு 10 மணி  - திவ்யநாம பஜன்

ஏப்ரல் 24 காலை 9 மணி - ஸ்ரீஸீதாராம கல்யாணம் செங்கல்பட்டு ஸ்ரீ ஸத்குரு பஜன் மண்டலியினர் பங்கேற்பு

இரவு 7 மணி - ஸ்ரீ ஆஞ்சநேயர் உத்சவம்

மேலும் தகவல்களுக்கு சமாஜத்தின் காரியதரிசியை செல்: 9445637418 ஐ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.