அரக்கோணம் அவுசிங்போர்டு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள, பிரதான மூலவர், ஸ்ரீசெல்வவிநாயர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், காரியசித்தி ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் சந்நிதிகளுக்கு கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருப்பணியில் பக்தர்கள் பங்குகொண்டு விநாயகப் பெருமானின் பேரருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 94431 94015.