ஆன்மிகம்

திருப்பணி செய்ய வாரீர்....

தினமணி

அரக்கோணம் அவுசிங்போர்டு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள, பிரதான மூலவர், ஸ்ரீசெல்வவிநாயர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், காரியசித்தி ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் சந்நிதிகளுக்கு கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருப்பணியில் பக்தர்கள் பங்குகொண்டு விநாயகப் பெருமானின் பேரருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: 94431 94015.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT