ஆன்மிகம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நாளை பித்ருக்கள் பூஜையுடன் சரப சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமம்

தினமணி

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் 25.05.2017 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷம் நீங்க பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம், ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் ஸ்ரீ ராகு கேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
 
அமாவாசை என்பதால் நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சரப சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது

மேலும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்குமம், மஞ்சள் மற்றும் பால், போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது. என்ற தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT