ஆன்மிகம்

சிவனடியார்கள் உழவாரப்பணியில் பங்கு பெறலாம்

தினமணி


செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சாலவாக்கம் கூட்டுரோடிலிருந்து 1 கி. மீ. தூரத்தில் உள்ளது கருணாகரச்சேரி கிராமம்.

இங்கு முற்றிலும் சிதிலமடைந்த பழைமையான சிவன் கோயிலின் இறைவன், தேவப்பிரசன்ன தகவல்படி கருணாம்பிகை சமேத பாஞ்சஜன்யேஷ்வரர் என்றும் அலங்காலப்பிரியாம்பிகை சமேத ஆவுடையப்பர் எனவும் இத்தலத்து இறைவன், இறைவி திருநாமங்களாக அறியப்படுகின்றது.

அண்ணாமலையார் அறப்பணிக்குழு என்ற அமைப்பு இங்கு உழவாரப்பணியை மேற்கொள்கின்றது. சிவனடியார்கள் இந்த உழவாரப்பணியில் பங்கு பெறலாம். 

தொடர்புக்கு : வி. ராமச்சந்திரன் - 98840 80543.

நாள்:19.11.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT