ஆன்மிகம்

ஆண்டவர் நகர் தேவி கருமாரியம்மனுக்கு பால்கோவாவினால் சிறப்பு அலங்காரம் 

தினமணி

கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்கோவாவினால் சிறப்பு அலங்காரத்தை அக்கோயில் நிர்வாகம் தத்ரூபமாக செய்துள்ளனர். 

தீபாவளியை முன்னிட்டு தேவி கருமாரியம்மனுக்கு 10 கிலோ பால் கோவாவினால் குபேரர் மனைவியுடன் உள்ள அலங்காரமும், கருவறையில் உள்ள அம்மனுக்கு பால்கோவாவுடன், பாதாம், முந்திரி, திராட்சை சேர்ந்த 
அலங்காரமும் சிறப்பாக செய்துள்ளனர்.

இந்த அலங்காரம் அடுத்த இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT