ஆன்மிகம்

12 ராசிகளுக்கான குருப் பெயர்ச்சி பலன்கள்: கணித்தவர் ஜோதிடரத்னா சோ. சந்திரசேகரன்

தினமணி

2017-க்கான குருப் பெயர்ச்சி பலன்களை ஜோதிடரத்னா சோ. சந்திரசேகரன் அவர்கள் துல்லியமாக நமக்கு கணித்து அளித்துள்ளார்.

நவகிரகங்களின் மிகவும் நற்பலன்களைக் கொடுப்பவர் குரு பகவான். இவர் வருடத்துக்கு ஒருமுறை ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குச் செல்கின்றார். தற்போது, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2017, செப்டம்பர் 2-ம் தேதி அன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குச் செல்கின்றார். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 12-ம் தேதி அன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குரு செல்கின்றார்.

பொதுவாக, குரு பார்த்தால் கோடி நன்மை உண்டாகும் என்பது நமது நம்பிக்கை. ஒருவருக்கு லக்கினத்துக்கோ, அல்லது லக்கினாதிபதிக்கோ, அல்லது சந்திரனுக்கோ குருபார்வை இருந்தால் அவர்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். அவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கோ அல்லது பரிகாரங்களுக்கோ பலன் கிடைக்கும்.

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை படிக்க - https://goo.gl/zDbWf4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT