ஆன்மிகம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா: மார்ச் 21-ல் கொடியேற்றம் 

தினமணி


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்ச் 21 பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேங்காய் தொடும் முகூர்த்தம் நடைபெற்றது. மார்ச் 20-ல் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை வாஸ்துசாந்தி பூஜை நடைபெற உள்ளது. 

முக்கிய நிகழ்ச்சி 

மார்ச் 21 - கொடியேற்றம்

மார்ச் 25 - யானையில் சுவாமி கைபார நிகழ்ச்சி, 

மார்ச் 30 - பங்குனி உத்திரம் 

ஏப்ரல் 1 - பட்டாபிஷேகம்

ஏப்ரல் 2 - திருக்கல்யாணம் 

ஏப்ரல் 3 - தேரோட்டம்

ஏப்ரல் 4 - தீர்த்தவாரி உற்சவம் 

விழா நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலிப்பார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT