ஆன்மிகம்

ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்ஸவம் 

தினமணி

சென்னை, அபிராமபுரம், ஸ்ரீ சங்கர குருகுலத்தில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் மார்ச் 11-ம் தேதி நடைபெற உள்ளது. 

நாளது ஸ்வஸ்தி ஹேவிளம்பி மாசி 27 (11.3.2018) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மூலம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண விவாஹ மஹோத்ஸவம் பாகவத ஸம்ப்ரதாயப்படி நடைபெற உள்ளது. 

ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதர் மண்டலியினரால் நடத்துவதாக பக்தர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு ஸ்ரீ சங்கர குருகுலத்தில் நடக்க உள்ளது. 

அனைவரும் ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்ஸவத்தில் கலந்துகொண்டு திவ்ய தம்பதிகளின் பரிபூரண அனுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம். 

தொடர்புக்கு - விஜயலட்சுமி சந்திரமௌலி 93814 30775, 93809 61682

- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT