ஆன்மிகம்

முற்றிலும் மகளிர் பங்கேற்று நடத்தும் ராதா மாதவ திருக்கல்யாண மகோத்சவம் 

தினமணி

ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதர் மண்டலியினரால் நடத்தப்படும் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம் இவ்வாண்டு மயிலை அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுல வளாகத்தில் மார்ச் 11-ம் தேதி நடைபெறுகின்றது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்வுகள்..

மார்ச் 9 - மாலை 6.30 - உடையாளூர் டாக்டர் கல்யாண ராமபாகவதர் குழுவினரின்நாமசங்கீர்த்தனம். 

மார்ச் 10 - காலை 10.30 - ஓ.எஸ் சுந்தரபாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜன். 

மாலை 6.30 - ஓ.எஸ் மோகன் ஓ.எஸ் முகுந்தன் பாகவதர், ஸ்ரீராம் நடேசன் குழுவினரின் திவ்யநாம பஜன். 

மார்ச் 11 - காலை 8.30 - ஸ்ரீராதாமாதவ விவாஹ மகோத்சவம் - கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானாந்த மாதர் மண்டலியினர் இணைந்து நடத்துகின்றனர். 

மாலை 6.30 - பக்த சரித்திரம் மற்றும் ஆஞ்சநேய உத்ஸவம் - கடலூர் கோபிபாகவதர் குழுவினர் பங்கேற்கும் நாட்டிய பாவத்துடன் இசை நிகழ்ச்சி (டைகர் ஜெயராம பாகவதர் வேஷம்)

இந்த பாகவத கைங்கரியத்திற்கு பக்தர்கள் உதவி செய்யலாம். மேலும் தகவல்கள் பெற - விஜயலட்சுமி சந்திரமௌலி - 9381430775, 9380961682

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT