வைகுந்த ஏகாதசி பகல்பத்து 9-ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். 
ஆன்மிகம்

பகல் பத்து 9 -ஆம் திருநாள்:  முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

தினமணி

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி காலை 6.30-க்கு முத்துக்குறி திரு ஆபரணங்களை சூடியபடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினாா். 

அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. 

வைகுந்த ஏகாதசி பகல்பத்து 9-ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT