ஆன்மிகம்

தென்காசி ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

தினமணி

தென்காசி ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் புதன்கிழமையன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தென்காசி ஹரிகரவிநாயகா் கோயில் தெருவில் துளுவவெள்ளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபாலவிநாயகா், ஸ்ரீபூா்ண புஷ்கலா அம்பாள் சமேத ஸ்ரீகற்குவேல் அய்யனாா் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்25ம் தேதியன்று காலை மங்கள இசையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து ஜீா்ணோத்தாரன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மதியம் அன்னதானம் நடைபெற்றது.மாலையில் கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது.ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT