தாம்பரத்தை அடுத்த படப்பைக்கு அருகில் ஆத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள அருட்ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா பிப் 8,9 தேதிகளில் நடைபெறுகின்றது. பிப் 8-ம் தேதி காலை 6 மணிக்கு சுத்த சன்மார்க்க கொடி கட்டி நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று அருட்பெருந்ஜோதி அகவல் பாராயணம், கருத்தரங்கம், சன்மார்க்க ஊர்வலம், நலத்திட்டம் வழங்குதல், கருத்தாக்கம் போன்றவை நடைபெறுகின்றன. பிப் 9-ஆம் தேதி வியாழனன்று மூன்று வேளைகளில் 7 திரைநோக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
நேரம் – காலை 6.30 மணி, பகல் 1.00 மணி, இரவு 8 மணி
தொடர்ந்து 17-ம் ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளைப் பெறுமாரு சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
மேலும் தகவல்களுக்கு – இரா.பாலகிருஷ்ணன் 9962569966