நிகழ்வுகள்

வாரியார் சுவாமிகளின் திருப்பணியில் பங்கேற்க விருப்பமா?

தினமணி

வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ள தக்கோலம் கிராமத்தில் சின்னத்தெருவில் உள்ள அருள்மிகு காமாண்டக விநாயகர் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் மற்றும் 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு நலம் பெறலாம். 

தொடர்புக்கு: 99443 71370.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT