செய்திகள்

வடலூர் சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

DIN

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் கார்த்திகை மாத ஜோதி தரிசனம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும், பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாத பூச நட்சத்திரத்தையொட்டி சனிக்கிழமை இரவு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை தரும சாலையில் திருஅருட்பா முற்றோதல், அகவல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். பின்னர் இரவு 7.45 மணியளவில் திருஅறையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT