செய்திகள்

திருமலையில் பேட்டரியால் இயங்கும் பேருந்து

தினமணி

திருமலையில் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுவதைத் தடுக்க தேவஸ்தானம் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்க உள்ளது. இதில், முதல்கட்டமாக சோதனை அளவில் 2 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், விரைவில் திருமலையில் பேட்டரியால் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT