செய்திகள்

அருணாதீஸ்வரர் கோயிலில் பொங்கல் விழா

தினமணி

மதுராந்தகத்தை அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாம்பிகை சமேத அருணாதீஸ்வரர் கோயிலில் ஆடி மாதத் திருவிழாவை முன்னிட்டு, ஜேஸ்டா தேவி சந்நிதியில் வெள்ளிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இக்கோயில் சூரிய பகவானால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம் என்பது குறிப்பிடத் தக்கது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT