செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் நடிகை சமந்தா

தினமணி

திருப்பதி ஏழுமலையானை நடிகை சமந்தா வழிபட்டார்.

ஏழுமலையானை வழிபடுவதற்காக நடிகை சமந்தா வியாழக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், வெள்ளிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தார்.


தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர். மேலும், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஆந்திர பெண்கள் நலத்துறை அமைச்சர் பரிடால சுனிதா உள்ளிட்டோரும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT