செய்திகள்

குமரன் குன்றம் திருப்புகழ் மன்றம் சார்பில் நூல் வெளியிடு

DIN

குமரன்குன்றம் திருப்புகழ்மன்றம் மற்றும் முருகுகவி அறப்பணிதிருப்புகழ் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய 40-வது ஆண்டு மாபெரும் படித்திருவிழா குரோம்பேட்டை குமரன்குன்றம் அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்றது. 

அச்சமயம் திருமுருகனின் திருவுருவங்கள் - 16 (ஷோடச மகா மூர்த்தங்கள்) என்னும் நூல் வெளியிடப்பட்டது. குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தின் சார்பில் வெளியிடப்படும் நூல்கள் வரிசையில் பதினெட்டாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT