செய்திகள்

தன்வந்திரி பீடத்தில் 29-இல் சிறப்பு யாகம்

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏப்ரல் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) சித்ரா பெளர்ணமி நாளன்று மகேஸ்வர பூஜையுடன், 468 ஹோம குண்டங்களில், 468 சித்தர்கள் யாகமும், ஜோதிடர்கள் குடும்ப நல வேள்வியும் நடைபெற உள்ளது.
இதில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள், 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்கும் விதத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஹோமங்களில் பங்கேற்கும் நபர்களுக்கு 468 சித்தர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் எனவும், இந்த யாகத்துக்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருள்கள், மளிகை பொருள்கள், அன்னதான பொருள்கள், பூர்ணாஹுதி வஸ்திரங்கள், சிவாச்சாரியார் வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை தானம் வழங்கலாம் எனவும் பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT