செய்திகள்

காளசமுத்திரத்தில் துரியோதனன் படுகளம்

தினமணி


திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 
காளசமுத்திரம் ஊராட்சியில் மிகவும் பழைமையான திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பல்வேறு தலைப்பில் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வந்தது. பின்னர், தினமும் இரவும் மகாபாரதம் தொடர்புடைய கட்டைக் கூத்து நடைபெற்று வந்தது. 
இதையடுத்து, துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT