செய்திகள்

விழுப்புரம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் டிச.18-ல் சொர்க்கவாசல் திறப்பு

DIN

விழுப்புரம், செஞ்சி வட்டத்தில் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ அரங்கநாத சுவாமிக்கு அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT