திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் நெய்வேலி கிராமத்தில் சூர்யோதயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்தர் க்ரந்தாலயா என்னும் ப்ரதிரூப மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளின் 423-வது வர்தந்தி (அவதாரதினம்) விழா பிப்ரவரி 22-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது.
இதனையொட்டி அன்று நடைபெறும் நிகழ்வுகள்
காலை 6 மணிக்கு - நிர்மால்ய அபிஷேகம்
காலை 7 மணிக்கு - ஸ்தோத்ர பாராயணம்
காலை 9 மணிக்கு விசேஷ பஞ்சாமிர்த அபிஷேகம் (தொடர்ந்து சிறப்பு பஜனை)
காலை 10.30 மணிக்கு அம்மன் சத்தியநாதன் இயற்றிய மலேசிய மந்த்ராலயம் வாருங்கள் என்ற தலைப்பில் குறுந்தகடு வெளியீடு
மதியம் 12 மணிக்கு கனகாபிஷேகம், மங்கள ஆரத்தி
ஏற்பாடுகளை ஸ்ரீ ராகவேந்த்ர க்ரந்தாலயா கல்வி அறக்கட்டளை செய்துள்ளது. மேலும் தகவல்கள் அறிய 9884552585 / 9940553450
தகவல் - எஸ். வெங்கட்ராமன்