சென்னை, தியாகராயநகர், எண். 158, வடக்கு உஸ்மான் சாலை, தருமபுரம் ஆதீன சமயப் பிரசார நிலையம், முத்தையா மணிவிழா மண்டபத்தில் 3.3.2018 அன்று மாலை 6.15 மணிக்கு திருவள்ளுவ நாயனார் குருபூஜை நடைபெறுகிறது. அறத்துப்பால் முற்றோதல், திருமுறை பாராயணம், சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும்.