செய்திகள்

உடுமலை மாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா இன்று முதல் தொடக்கம்

DIN


உடுமலை மாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா இன்று முதல் துவங்குகின்றது. 

உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டுக்கான தேர் திருவிழா இன்று மாலை தொடங்குகிறது. 

இன்று மாலை 4 மணிக்கு மாரியம்மனுக்குப் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு நோன்பு சாட்டப்படுகிறது. மார்ச் 27-ம் தேதி கம்பம் நடப்படுகிறது. திருத்தேர் பராமரிப்பு பணிகள் மும்மரமாகத் தொடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT