செய்திகள்

பங்குனி உத்திர நாளில் இத்தனை நிகழ்வுகளா..! அடடே..!

DIN

ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்குபெறுகிற உத்திரம் சிறப்பு வாய்ந்தது. 

ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கல நித்திலமே பங்குனி உத்திரம்! இந்த நன்னாளில் தெய்வ திருமணங்களும், பல்வேறு அதிசயங்களும் நிகழ்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

• முருகன் - தெய்வயானை திருமணம். 

• ஸ்ரீராமர் - சீதை திருமணம்.

• அண்ணாமலையார் - உண்ணாமுலையம்மை திருமணம்.

• ஸ்ரீ ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்.

• அர்ஜூனன் - பிறந்தநாள்.

• சுவாமி ஐயப்பன் - அவதார நன்னாள். 

• ரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க, சிவபெருமான் மன்மதனை எழுப்பித்த நாள். 

• திருமகள் - விஷ்ணுவின் திருமார்பைச் சேர்ந்த நாள்.

• இந்திரன் அந்திராணியை அடைந்த நாள். 

• பிரம்மன் சரஸ்வதியை அடைந்த நாள்

ஆகவேதான் பங்குனி உத்திர நன்னாளில் திருமண விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT