செய்திகள்

திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மே 26-ல் திருக்கல்யாண உற்சவம்

DIN

மேலூர் திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது. 

திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலூருக்கு எழுந்தருளினார். 

இது, மாம்பழ சீசன் என்பதால் மேலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் மாம்பழங்களைச் சூறை விடுவதால் மாங்கொட்டை திருவிழா என்று அழைக்கப்படுகிறது. 

மே 26-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், மே-ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT