செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக..

DIN

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருச்சியில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை விழா டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளை கோபுரம் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

SCROLL FOR NEXT