செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக..

DIN

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருச்சியில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை விழா டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளை கோபுரம் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓஎன்ஜிசி பள்ளியில் தேசிய இளைஞா் தின போட்டிகள் பரிசளிப்பு

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் சிலை திறப்பு

சுனாமி குடியிருப்புகளில் மேற்கூரைகளை சீரமைக்க கோரிக்கை

ஆப்கானிஸ்தானுடன் வா்த்தகம் நிறுத்தமா? இந்தியா மறுப்பு

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை

SCROLL FOR NEXT