செய்திகள்

ஆவணி அமாவாசையை முன்னிட்டு மங்கல பிரித்தியங்கிரா தேவிக்கு நிகும்பலா சிறப்பு யாகம்

DIN

கும்பகோணம், மேலக்காவேரி பிரும்மேஷ்டிபுர அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு பிரஹன்நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு பிரகார மண்டபத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் மங்கல பிரித்தியங்கிரா தேவிக்கு ஆவணி  மாத அமாவாசையை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் நிகும்பலா (குங்குமம் மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் கொண்டு) சிறப்பு யாகமும் அதைத் தொடர்ந்து மங்கல பிரித்தியங்கிரா தேவிக்கு பல விதமான அபிஷேகங்களுடன் கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், தூப- தீபஆராதனைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


  
இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மங்கல பிரித்தியங்கிரா தேவி பக்தர்கள் இணைந்து  மிகச் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

- ப.சரவணன், குடந்தை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT