செய்திகள்

கோனேரிராஜபுரம் நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி திருமஞ்சனம்

தினமணி

கோனேரிராஜ புரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜப்பெருமானுக்கு, புரட்டாசி மாத திருமஞ்சனம் நடைபெற்றது.

கோனேரிராஜபுரம், அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும், உலகப்புகழ்பெற்ற, அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத - நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் ஒன்றாகிய, புரட்டாசி - சுக்லபட்ச - சதுர்த்தசி தினத்தினை முன்னிட்டு அர்த்த ஜாம கால அபிஷேகம் எனும் திருமஞ்சனம் 23-9-2018 (ஞாயிற்றுக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தார்கள்.

குடந்தை ப.சரவணன் - 9443171383
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT