செய்திகள்

ஏழுமலையானுக்கு லாரி நன்கொடை

DIN


 ஏழுமலையானுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் லாரி ஒன்றை நன்கொடையாக வழங்கி உள்ளது. 
சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் புதிதாகத் தயாரித்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள காமெட்-1214 லாரியை நன்கொடையாக வழங்கியது. இதை அந்த நிறுவனத்தின் குளோபல் டிரக் பிரிவின் தலைவர் அனுஜ் கதூரியா செவ்வாய்க்கிழமை காலை தேவஸ்தான கோயில் இணை அதிகாரி ஹரேந்திரநாத்திடம் நன்கொடையாக வழங்கினார். லாரிக்கு பூஜைகள் செய்து தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT