செய்திகள்

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் தேர் வெள்ளோட்டம்

DIN


திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

உறையூரில் பிரசித்தி பெற்ற பஞ்சவர்ண சுவாமி கோயிலில் புதிதாக செய்யப்பட்ட பெரிய தேரில் இந்தாண்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. 

இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் கும்பங்கள் வைக்கப்பட்டன. நேற்று காலை 9.30 மணியளவில் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், திராளன பக்தர்கள் கலந்துகொண்டு நமசிவாய, நமசிவாய என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT