செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.73 கோடி

தினமணி


ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.2.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.73 கோடி கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.38.62 லட்சம் நன்கொடை:  புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.34.62 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.38.62 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT